இரட்டைவேடச் சொற்கள்

அச்சில் வார்த்தது போல இருவர் இருப்பார்.
மச்சம் ஒருவேளை சற்றே மாறுபடலாம்!

ஒருவர் நல்லவர் என்றால் மற்றவர் தீயவர்!
ஒருவர் வீரர் என்றால் மற்றவர் கோழை!

ஒருவர் அரசன் என்றல் மற்றவர் ஆண்டி!
ஒருவர் அழகன் என்றால் மற்றவர் குரூபி!

எத்தனைத் திரைப்படங்களில் பார்த்திருப்போம்!
தித்திக்கும் தமிழிலும் உள்ளன இது போன்றவை!

ஒருபோலவே காட்சி அளித்து
இருவேறு பொருளை அளித்து
மயக்கி மருட்டுகின்றன நம்மை!
மயங்காமல் அவற்றைக் காண்போம்.

பெயர்ச்சொல்லாக வரும் பொருள் முதலிலும்
வினைச் சொல்லாக வரும் பொருள் பிறகும்
அளிக்கப்பட்டுள்ளன வரிசையாக இங்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *